Breaking

Thursday, March 17, 2016

எனதூர்

வலிகளுக்கு மருந்தாகும்
வேளாண்மை - உன்
விழிகளுக்கு விருந்தாகும்
பசுமை
மொழிகளுக்கு அழகூட்டும்
உவமை கொண்டு - கவி
துளிகளை விசிறியது என்
பேனா மை
உளிகளால் செதுக்க முடியா
புதுமை - காண
வழிகளமைப்பதே எனதூர்
மகிமை

Post Top Ad

Your Ad Spot

Pages