Breaking

Tuesday, October 10, 2017

மழைத்துளி

காணாமல்போன
மழைத்துழிகள்
கண்ணைதிரே மண்ணை
முத்தமிடுகின்றன

தோனாமல் போன
மகிழ்ச்சி வெள்ளம்
தோன்றுகின்றதே
எம் மனங்களிலே


கோணாமல் நின்ற
வானவில்லும்
தானாக வளைந்ததுவே
வீணாகமல் நீரினை
நீங்களே - நாளைய
விருட்சங்களுக்காய்
சேமித்திடுங்கள்®

Post Top Ad

Your Ad Spot

Pages