Breaking

Friday, November 13, 2015

சிந்திக்க ஓர் சித்திரம் - the picture belong to your thought[30]

பசியுள்ள ஏழையை விட
பசியற்ற பணக்காரனுக்கே
விருந்துகளும் உபசரிப்புகளும்
கிடைக்கின்றது
வரண்ட நிலத்தில்
மழைத்துளியும்
விழுவதில்லை

Post Top Ad

Your Ad Spot

Pages