Breaking

Wednesday, April 15, 2015

சீதனம்

மனம் விரும்பி
மணமுடிக்கும்
குணமுள்ள
மணவாளன்
தனம் பார்க்கமாட்டான்
"சீ"தனம் கேட்கமாட்டான்

ரணம் கொடுக்க
"சீ"தனம் வாங்கி
மணமுடிக்கும்
பணவாளன்

நாணமில்லா
ஊனமுள்ள
ஈனப் பிறவியாவான்


Post Top Ad

Your Ad Spot

Pages