Breaking

Sunday, May 31, 2015

நறுமணம் முகர்ந்தால் மரணம்

பூக்கள் என்றாலே அழகுதான் இந்தப் பூக்கள் உலகில் பல்வேறுபட்ட வகைகள் உள்ளன.

நறுமணத்தை நுகர்ந்தால் மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்து மிக்க பூ பற்றி கேகள்விப்பட்டீர்களா?

கடந்த ஆண்டு  பிரித்தானியா சன்ஓர்லண்ட் பகுதியில் இவ்வாறான பூ பூத்திருந்தது

இப் பூவின் பெயர் கோர்ன் கொக்ல் ( Corn Cockle) என்பதாகும்.




19ம் நூற்றாண்டில் கோதுமை பயிர்செய்கை நிலங்களில் இப்பூக்கள் மலிந்து காணப்பட்டுள்ளன

20ம் நூற்றாண்டில் இந்த பூக்கும் தாவரத்தின் வளர்ச்சி முற்றாக கட்டுபடுத்தப்பட்டது

எனினும் பல ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் வளர்ந்துள்ளது



இந்த பூவின் வாசனையை நுகர்ந்தால் வயிற்று உபாதைகள், வாந்தி, வயிற்றோட்டம் ,உடல் பலவீனம், சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டு மரணமும் சம்பவிக்கலாம்.


உயிர் கொல்லும் ஆயுத பூக்களும் அகிலத்தில் உண்டு.

Post Top Ad

Your Ad Spot

Pages