Breaking

Monday, June 27, 2016

சிந்திக்க ஓர் சித்திரம் - [ 36 ]

நாத்தமுன்னா கைபுடிக்குது
மூக்கு – அந்த
நரகலுல கிடக்குது
எங்க வாழ்க்க

போனவக வந்தவக
பார்க்கவேயில்ல
எங்க புலம்பல்கள
ஒரு கணமும்
கேக்கவேயில்ல

எங்கள மனிஷனோட
சேக்கவேயில்ல
எங்க தோட்டத்துல
ஒரு #பூவும்
பூத்ததேயில்ல

ஏழையாக புறந்தது
எங்க குத்தமில்ல
உங்க எச்சில்கள
அள்ளும்போது
துக்கமில்ல

உசிர கொடுத்து
வேலசெஞ்சோம் நாங்க
எங்க உசிருக்கொரு
மதிப்பு இல்லதாங்க











Facebook ல் எங்களது  Ariwaham-அறிவகம் பக்கத்தை Like செய்து பல சுவாரசியமான தொழிநுட்ப தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள்
Click Here:







If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.


Post Top Ad

Your Ad Spot

Pages