Breaking

Thursday, November 27, 2014

மழை - Rain

இடைவிடாத 
மழையால் 
உடை நனைய 
குடைவிடாமல் 
நடை போடும் 
மக்கள் 

இடர் நீக்கும் வரத்தை 
இறைவன் 
அளித்ததால் 
தொடர் மழை 
எனதூரை 
தொட்டுக் கொண்டிருக்கின்றது





Post Top Ad

Your Ad Spot

Pages