Breaking

Monday, June 8, 2015

சிந்திக்க ஓர் சித்திரம் - The picture belong to your thought (16)

உணவின்றி
உருக்குலைந்து
சக்தியற்று
சாகக் கிடப்பவர்
அவர்

உணவுன்டே
உரு விளைந்து
சாய்ந்து போய்
சாகக் கிடப்பவர்
இவர்

மரணவலி
இருவருக்கும் என்னமோ
ஒன்றுதான்!!! ©


Post Top Ad

Your Ad Spot

Pages