Breaking

Monday, August 10, 2015

சில உண்மைகள்....

1.அகிலத்தில் அன்னையை தவிர
வேறெவரும் உண்மையாய் இருப்பதில்லை

2.ஏழைக்கு நண்பனில்லை

3.மனிதர்கள் நல்ல சிந்தையை விட
நல்ல பார்வைகளையே அதிகம்
விரும்புகின்றனர்

4.மனிதர்கள் பணத்திற்கு கொடுக்கும்
மரியாதையை சக மனிதர்களுக்கு
கொடுப்பதில்லை

5.நீ அதிகம் நேசிப்பவரே
உன்னை அதகமாய் காயப்படுத்துவார்


Post Top Ad

Your Ad Spot

Pages