Breaking

Thursday, December 18, 2014

காக்கை சொன்ன கதை - The story that crow said me

நந்தவன பூலோகத்தை
நகைப்புடன் தினகரன்
எட்டிப் பார்க்க
எத்தனிக்கும் நேரமது
நண்பர்கள் உறங்க
நான் மட்டும்
விழித்திருக்க
நடை போட்டு வந்ந
நாட்டுப்புற
கருப்பழகி காக்கை
என்னிடம்
கதைத்தது
'காகா' என்று

காக்கை சொன்ன
கதை

'கா'ரணம் 'கா'ட்டாமல்
உன்
'கா'ரியத்தை 'கா'தலி
'கா'ரிருள் 'கா'ணாமல் போகும்
'கா'லைக் 'கா'ட்சிதனிலே.....


Post Top Ad

Your Ad Spot

Pages