Breaking

Monday, April 4, 2016

பஞ்சும் நஞ்சும்

பஞ்சு மரத்தில்
மிஞ்சியிருக்கும்
பிஞ்சுக் குழந்தைகளான
பஞ்சுக் காய்கள்
கொஞ்சும் அழகைக் காண
என் மனம் கெஞ்சுகிறது

நெஞ்சின் ஓரம்
எஞ்சியிருக்கும்
வஞ்சம் தீர்க்கும்
நஞ்சு எண்ணங்களை
பஞ்சு பஞ்சாக-காற்றில்
பறக்க விடுவோம்

Post Top Ad

Your Ad Spot

Pages