Breaking

Monday, September 21, 2015

நன்றி மறந்த நாற்றுக்கள்(பிள்ளைகள்)

தன் நாற்றுக்களுக்காக
நூற்றுக் கணக்கான
கஷ்டங்களை
மாற்று வழியில்
ஏற்றுக் கொள்ளும்
அன்பின் ஊற்றுக்களே
பெற்றோர்

அன்பை ஊற்றி
போற்றி வளர்க்கப்பட்ட 
நாற்றுக்கள் 
பெற்ற கடனுக்கு 
பெற்றோரை 
வேற்றுப் பிறவியென 
தூற்றி 
விற்று விடுகின்றனர்
முதியோர் 
இல்லத்திற்கு®

Post Top Ad

Your Ad Spot

Pages